சினிமா ஷூட்டிங் போகும் கதாநாயகன் போல கொலை வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜராவதற்காக பிரமாண்ட பென்ஸ் கேரவனில் ராக்கெட்ராஜா வந்திறங்கியதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை பாளையங்க...
பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 70 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒன்றரை கிலோ தங்கம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்...
கஞ்சா வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்த பிரபல ரவுடி நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கும்பல் கோத்தகிரியில் கைது செய்யப்பட்டுள்...
வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகும் காவல்துறையினர் அனைவரும் சீருடையில் தான் வரவேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற வழக்கு ஒன்றின் விசாரணையின் போது ப...
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் நாட்டைவிட்டு வெளியேற ஆகஸ்ட் 2ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமா...
வரும் திங்கட்கிழமை முதல் உச்ச நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாரத்தின் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நேரடியாக வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் மற்ற நாட்களில் ...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையைத் தேசிய மனித உரிமை ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், தேசிய மனித உரிமை ஆணையத்த...